நிலவில் சந்திரயான் 3 லேண்டரை புகைப்படம் எடுத்த நாசாவின் செயற்கைக்கோள்!

நிலவில் சந்திரயான் 3 லேண்டர் இருக்கும் இடத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது நாசா. சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதைத் தொடர்ந்து பல சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக கடந்த 23ம் தேதி 6:04 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கி சாதனை படைத்தது இஸ்ரோ. விக்ரம் லெண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் பல … Continue reading நிலவில் சந்திரயான் 3 லேண்டரை புகைப்படம் எடுத்த நாசாவின் செயற்கைக்கோள்!